Thursday, August 29, 2024

'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' நந்தன வீரரத்ன

இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் ஆதாரங்களை கொண்டு விடயங்கள் குறித்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன.

சம்பவம் இடம்பெற்று 40 வருடங்களின் பின்னர் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இப்புத்தகமானது, மூத்த ஊடகவியலாளர் செல்லையா மனோரஞ்சன் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்தினை வாசிக்க இங்கே அழுத்தவும்..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com