Sunday, November 1, 2020

மாவட்டங்களுக்கிடையிலான நடமாட்டத்திற்கு தடை

கொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோகங்கள் தவிர்ந்த சகல நடமாட்டங்களையும் மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொரோனோ தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தினருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment