ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குப் பொருத்தமாக இருப்பவர் சஜித் பிரேமதாச போன்றதொரு பிரதமரே என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பிரனாந்து குறிப்பிடுகிறார்.
அதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதிய அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பொதுத்தேர்தலின் கருப்பொருளாக 'ஜனாதிபதி கோத்தாபய - பிரமர் சஜித்' எனும் வாசகத்தைக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதிய அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பொதுத்தேர்தலின் கருப்பொருளாக 'ஜனாதிபதி கோத்தாபய - பிரமர் சஜித்' எனும் வாசகத்தைக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment