பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவின் புதிய தலைவராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அந்தப் பதவியை வகித்த சானி அபேசேக்கர தற்போது காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உதவியாளராக மாற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அவர் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதற்கு முன்னர் அந்தப் பதவியை வகித்த சானி அபேசேக்கர தற்போது காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உதவியாளராக மாற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அவர் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment