Saturday, December 28, 2019

முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் குடும்பத்துடன் டுபாய் பயணம்!

முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் டுபாய்க்குப் பயணித்துள்ளனர்.

டுபாயில் அமெரிக்க கம்பனியுடன் அடிக்கடிக்கடி அவர் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தார். மீண்டும் அந்தத் தொழில் அவருக்குக் கிடைத்துள்ளது என டுபாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகேஷ் சேனாநாயக்க அவரது குடும்பத்துடன் டுபாய்ச் சென்றது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியவரவில்லை.

இதற்கிடையில் சென்ற உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய, இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கை இராணுவத்திற்கும் கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment