Saturday, October 19, 2019

கோட்டாபய ராஜபக்ச சில்லறை வாக்குறுதிகள் கொடுப்பவர் அல்லவாம்.. கூறுகின்றார் டலஸ்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சில்லறை வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் நபர் அல்லவென்றும் அவர் அதிகம் பேசாத செயல்வீரன் என்றும் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் பிரதம அமைப்பாளர் டலஸ் அலகப்பெரும.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில் :

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவினால் பல்வேறு விதமான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் இன்று அவர்களது கையிலேயே ஆட்சியதிகாரம் இருக்கின்றது. அவர் அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சர்களில் ஒருவர். அவ்வாறாயின் குறித்த வாக்குறுதிகளை இப்போதே ஏன் நிறைவேற்ற முடியாது என்ற கேள்வியை எழுப்பினார்.

No comments:

Post a Comment