Thursday, October 17, 2019

ஆளும் கட்சியைப் பயமுறுத்தும் கதை சொல்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 80%-85% இடைப்பட்டதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.

மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று பெரும்பாலான இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக இம்முறை இலங்கைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் பெரும்பாலானோர் வாக்குகளைப் பயன்படுத்துவது என்பது, இருக்கின்ற அரசாங்கத்தின் சரிவிற்கேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment