Tuesday, October 22, 2019

மொட்டில் இருப்பவர்கள் மடையர்கள்... ஐதேகவில் இருப்பவர்களோ கற்றறிந்த மேதைகள்!

மொட்டுக் கட்சியில் இருப்பவர்கள் அறிவில்லாத மூட அடிமைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டார்.

என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்களோ கற்றறிந்த மேதைகளே எனவும் சஜித் பிரேமதாச போன்ற ஒரு தலைவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கான அதிட்டமே எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலானபொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment