Saturday, October 12, 2019

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அண்ணன் - தம்பி இருவரையும் தூக்குமரத்தில் ஒன்றாக ஏற்றுவேன்! - ஹிருணிகா

இரண்டாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷவை மெதமுலான வளவில் ஜன்னல் ஒன்றில் தூக்கிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிடுகிறார்.

இம்முறை தனியாக அன்றி சகோதரனான கோத்தபாயவையும் சேர்த்துத் தூக்கிடுவதற்குத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கானகூட்டத்தில் உரையாற்றும்போதே ஹிருணிகா இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment