Monday, September 23, 2019

வந்துரம்ப மண் சரிவினால் பெண்ணொருவர் மரணம்

வந்துரம்ப, கொக்காவல பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்

இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளாகியுள்ள பெண் விசேட தேவையுடைய பெண்ணொருத்தி எனவும், மரணமடைந்துள்ள பெண் 36 வயதுடைய கொக்காவலயைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment