Wednesday, September 11, 2019

ஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு!

ஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

'தருகிறேன்... தருகிறேன்... பிரச்சினை ஏற்படுத்தாதீர்கள்' என தான் மிகவும் கஷ்டத்துடன் கூறி, அவ்விடத்தை விட்டும் நகர்ந்து வந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கெகிராவ வித்தியாலத்தில் இடம்பெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment