Tuesday, September 17, 2019

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மூவர் பதவிப் பிரமாணம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த ஷாந்த பண்டார, டி.பி.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் இன்று (17) இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

No comments:

Post a Comment