Monday, September 16, 2019

இலங்கையின் குறியீடான தாமரைக் கோபுரம் இன்று திறந்து வைக்கப்பட்டது!

தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமான தாமரை கோபுரம் இன்று (16) திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்திறப்பு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிரு

சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கடனிலிருந்து 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2012 இல் தொடங்கப்பட்டது.

No comments:

Post a Comment