Sunday, August 18, 2019

அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக மகாசங்கத்தினர் முன் உறுதிபூண வேண்டும்!

நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மகா சங்கத்தினரிடம் வர வேண்டும் என எல்லே குணவன்ஸ தேரர் கூறுகிறார்.

அவர்கள் அனைவரும் விரைவில் தங்கள் அறிக்கையை வெளியிட வேண்டும்என்று அவர் கூறுகிறார்.

கொழும்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது எல்லே குணவன்சா தேரர் இவ்வாறு கூறினார்.

13 வது திருத்தம் பல உயிர்களை அழித்துவிட்டதாக எல்லே குணவன்சா தேரர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment