Saturday, August 24, 2019

கஞ்சிப்பானை இம்ரானுக்கு சிறைத்தண்டனை....

பிரபல பாேதைப் பொருள் வியாபாரிகளுள் ஒருவனான கஞ்சிப்பானை இம்ரானுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவன் கொழும்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அங்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் அரசாங்கத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியதன் பின்னர் இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட காலமாக விசாரணை மேற்கொள்ளப்படது.

No comments:

Post a Comment