Sunday, August 11, 2019

ஃபீல்ட் மார்ஷல் பதவியைக் கைவிடுகிறார் பொன்சேக்கா

ஃபீல்ட் மார்ஷல் சரத் , தனது ஃபீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்களுக்கு ஏற்ப, அண்மைய காரணமாக இருப்பது கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு அத்மிரால் ஒப் த ஃப்லிட் பதவியும், விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு மார்ஷல் ஒப் த எயார் ஃபோஸ் ஆகிய உயர் பதவிகள் வழங்கப்பட்டமையாகும்.

அந்தப் பதவிகள் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட இராணுவத்தின் உயர் பதவியான ஃபீல்ட் மார்ஷல் பதவிக்குச் சமமான இரண்டு பதவிகளாகும். அந்தப் பதவிகள் வழங்கப்பட்டது தொடர்பில் தான் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment