Monday, July 22, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு விவகாரங்களில் தான் எதிர்வரும் காலங்களில் தலையிடப்போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வறிப்பினால் அதிருப்தி அடைந்துள்ள வடகிழக்கு பொது அமைப்புகள் மற்றும் மக்கள் மனோ கணேசன் தனது முடிவினை பரிசிலிக்கவேண்டும் என்ற பகிரங்ககோரிக்கைகளை விடுத்துவரும் நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவும் தமது விடுதலைக்கு மனோகணேசனின் தலையீடு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :




No comments:

Post a Comment