Monday, April 22, 2019

இரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.

நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிரதேசத்திலுள்ள றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தெமட்டக்கொட பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்கள் என நம்பப்படும் வீட்டின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ரிசார்ட் பதுயுதீனின் நெருங்கிய சகா என்றும் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.



No comments:

Post a Comment