Friday, April 26, 2019

சாய்த்தமருதில் தற்கொலை அங்கிகளுடன் மூவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்;பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பல்வேறு தடயங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அத்துடன் இதற்காக பயன்படுத்தப்பட்ட வீட்டினை சுற்றிவளைத்தபோது அங்கு தற்கொலை அங்கி ஒன்று வெடித்துள்ளதுடன், மூவர் தற்கொலை அங்கிகளை அணிந்தவாறு சுற்று வட்டத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் என இலங்கைநெட் அறிகின்றது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்காக அங்கு எமது செய்தியாளர்கள் காத்திருக்கின்றனர். விபரமான செய்திகளுக்கு இணைந்திருங்கள்..

No comments:

Post a Comment