Friday, April 26, 2019

பள்ளிவாயல் மௌலவியின் கட்டிலின் கீழ் வாள்களும் இராணுவச் சீருடையும்.

கொம்பனித் தெரு ஜூம்மா பள்ளிவாயலை சந்தேசத்தின் பெயரில் சோதனையிட்ட இராணுத்தினர் அங்கிருந்து இராணுவத்தினர் அணியும் உடையினை ஒத்த சீருடைகளை மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மௌலவி கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொடர்ந்து பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது விடொன்றிலிருந்து 40 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment