தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் ரஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என்றும் அவர்கள் இவ்விடயத்தில் மத்திய அரசாங்கத்தை கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தந்தி ரிவி க்கு மேற்கண்டவாறு அடித்துக்கூறியவர், சட்டத்தில் அவர்களை விடுவிப்பதற்கு இடமில்லை என்றும் அவ்வாறு ஏதாவது நடந்தால் தானே அதை எதிர்த்து நீதிமன்று செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment