Monday, March 11, 2019

விசேட மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம் - தலதா அத்துகோரல

மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோடி தொடர்பில் ஆராய்தவற்கான விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றங்கள் மூன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதலாவது விசேட நீதிமன்றம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறி;பிடத்தக்கது.

No comments:

Post a Comment