சற்றுமுன்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான முதலாவது பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment