Thursday, February 14, 2019

வடக்கு, தெற்கு மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது - நளீன் பண்டார

ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதியமைச்சர் இதனை கூறினார். இன்றளவில் நாட்டின் பொருளாதாரமும் குறிப்பிடத்தக்களவு ஸ்திர நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment