Monday, January 7, 2019

ஜனாதிபதியை ஏன் பிரதமர் பாராட்டினார் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள விசேட சுற்று நிரூபத்தை பிரமதர் பாராட்டியதுடன், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் குறித்த சுற்று நிரூபத்திற்கு ஏற்ற வகையில் செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாளில் அலரிமாளிகளையில் அமைச்சர்களை சந்தித்தபோது பிரதமர் மேற்படி தெரிவித்தார்.

ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு தலைவர்களை நியமிப்பதற்கான சுற்றுநிரூபம் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த சுற்றுநிரூபம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதியை பிரதமர் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment