Sunday, December 2, 2018

பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் திணேசின் பூதவுடல் பூரண பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீடியோ

வவுனதீவுப் பிரதேசத்தில் கடமையிலிருந்தபோது கடந்த 29.11.2018 அன்று மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெரியநீலாவணை என்ற கிராமத்தை சேர்ந்த கணேஸ் டினேஸ் என்ற பொலிஸ் கொஸ்தாபலின் பூதவவுடன் இன்று முற்பகல் 10 மணியளவில் பெரியநீலாவணை பொது மயாணத்தில் பூரண பொலிஸ் மரியாததையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதிநிகழ்வுகளில் பொலிஸ் சம்பிரதாயப்படி உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண ஆழுநனரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நுல்லடக்க நிகழ்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிக குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபரின் இரங்கல் உரைகள் வாசிக்கப்பட்டது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






No comments:

Post a Comment