Friday, November 30, 2018

கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகித்தர்களுக்கு பதவி உயர்வு.

வவுனதீவு பொலிஸ் காவல் நிலையலத்தில் கடமையிலிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள கணேஸ் தினேஸ் , கமகே நிரோசன் என்ற இரு பொலிஸ் காண்டபிள்களும் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடமையிலிக்கும்போது உயிரிழக்கும் பாதுகாப்பு படையினர் அடுத்த தரத்திற்கு தரமுயற்தப்படுவது நடைமுறையாகும். அந்த அடிப்படையில் இதற்கான அனுமதி பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றது.

No comments:

Post a Comment