Tuesday, November 27, 2018

சபாநாயகருக்கு புகழ்மாலை சூட்டுகின்றார் அடைக்கலநாதன். அவரின் கீழ் கடமையாற்றுவதில் பெருமையாம்.


சபாநாயகர் வயதானாலும் பிரச்சினைகளை எதிர்த்து துணிச்சலுடனும் ஒரு வீரனை போன்றும் செயற்பட்டதாகவும் சபாநாயகரின் கீழ் செயலாற்றுவதை பெருமையாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

பாராளுமன்றத்தில் புத்தகம் ஒன்றை வீசி தன்னை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் அச்சமின்றி செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ள போராளியாக இருந்த தனக்கு, ஜனநாயகத்ததை நிலைநாட்ட சபாநாயகர் நடந்து கொண்ட விதம் கடந்த காலத்தை நினைவு கூரியதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment