Thursday, November 1, 2018

புதிய அமைச்சர்கள் சிலர் பதவியேற்பு: பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மைத்திரி கையில்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேலும் சிலர், அமைச்சர்களாக இன்று பதவியேற்றுள்ளனர்.

இவ்வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்கள்

துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசன, நீர்வழங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
தயாசிறி ஜயசேகர: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி

இராஜாங்க அமைச்சர்கள்

லக்ஷ்மன் செனவிரத்ன: பாதுகாப்பு
பியசேன கமகே – இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
மொஹான் லால் கிரேரூ – கல்வி மற்றும் உயர் கல்வி
ஸ்ரீயானி விஜயவிக்கிரம – மாகாண மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை

பிரதியமைச்சர்கள்

அங்கஜன் இராமநாதன்: விவசாயம்
மனுஷ நாணயக்கார: தொழில்துறை
இந்திக்க பண்டார: வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி
மனுஷ நாணயக்கார: தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஷாரத்தி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலைகள்
நிஷாந்த முதுஹெட்டிகமகே: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை
காதர் மஸ்தான்: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com