Thursday, November 1, 2018

மீண்டுமோர் பல்டி! பாராளுமன்று 14 ம் திகதியாம் .

இன்று அதிகாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரிவுரையாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றினை எதிர்வரும் 5 ம் திகதி கூடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றை எதிர்வரும் 14 ம் திகதியே கூட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கசட் அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி சரியான முடிவு ஒன்றை இதுவரை எடுக்கவிலை;லை என்று அவரது ஊடக பிரவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment