Friday, October 26, 2018

இரவோடு இரவாக மஹிந்தரை சந்திக்கச் சென்றார் பூஜித.

தனக்கு நெருக்கமான தேரர் ஒருவருடன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கச் சென்றுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்தருக்கு மிக நெருக்கமானவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது, கங்காரம பிரதம தேரருடன் அங்கு சென்ற அவர் தொடர்ந்து அரசை காப்பதாக தெரிவித்தபோது, நாட்டின் நீதியை காப்பாற்றினால் போதும் என மஹிந்த மறுபக்கம் திரும்பிக்கொண்டதை வீடியோவில் காணக்கூடியதாக உள்ளது.

பின்னர் அவ்விடத்திலிருந்த அமைச்சர்களை வெளியேற்றிவிட்டு கோட்டாவை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.





No comments:

Post a Comment