Monday, October 29, 2018

சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்காத உத்தியோகித்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை. எச்சரிக்கை.

நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டிருக்கின்ற இந்நிலைமையில் புதிய மாற்றங்கள் பல செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ள அரசு, அமைச்சரவைகள் மற்றும் திணைக்களங்கள் உட்பட்ட சகல அரச நிறுவனங்களும் தங்களுடைய கருமங்களை மிகவும் கண்ணியமாக மேற்;கொள்ளவேண்டும் என அறிவித்துள்ளது.

விசேட அறிவித்தல் ஓன்றினூடாக சகல அரச நிறுவனங்களுக்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவோர் மீது அவர்களது நிலைகள் கணக்கிலெடுக்கப்படாது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment