Wednesday, October 31, 2018

இன்று பிற்பகல் 5 மணிக்கு ஜனாதிபதி-சபாநாயகர் சந்திப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் பேசுவதற்காக இன்று பிற்பகல் 5 மணிக்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.

இது தொடர்பில் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு பாராளுமன்றை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இச்சந்திப்பினூடாக கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment