Sunday, July 6, 2014

பொதுபல சேனா அமைப்பு தடைசெய்யப்படக் கூடாது... ஏன் தெரியுமா? - விமல் வீரவங்ச

பொதுபல சேனா அமைப்பு தடைசெய்யப்படக் கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிடுகிறார்.

தேசிய சுதந்திர முன்னணியினால் நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் “நடைபெற வேண்டியது யாது?” எனும் பேரணிகளில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“பொதுபல சேனா அமைப்பு தடைசெய்யப்படுமாயின், தௌஹீத் ஜமாஅத் போன்றனவும் தடைசெய்யப்பட வேண்டும். அப்படித் தேவையில்லை. ஏன் என்றால் அவ்வாறு செய்யும்போது அவர்கள் பொய் வீரப்புடன் வலம் வருவார்கள். அதற்கு இடமளிக்கக் கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment