Tuesday, July 1, 2014

அதிசய வாழைக்குலை! ( படங்கள்)

காசல் ரீ பிரதேசத்தில் குணதாச என்பவரின் வீட்டு தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழைக்குலை ஒன்று காய்த்துள்ளது. வாழைக்குலை பூமியை நோக்கியே காய்ப்பது வழமை. ஆனால் மேற்படி குணதாச வீட்டில் வானத்தை நோக்கியவாறே இவ் வாழைக்குலை காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.

இதற்கு முன்பதாக இவ்வாறு காய்த்ததில்லையெனவும் இதுவே முதல் தடவை என குணதாசவின் மனைவி ரம்யாமாலினி தெரிவித்தார்.

இவ் வாழைக்குலையை இப்பிரதேசத்தில் உள்ள அதிகளவான மக்கள் வருகை தந்து பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment