Thursday, July 3, 2014

இலங்கை பொலிஸ் சேவைக்கு 30 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள்! (படங்கள் இணைப்பு)

இலங்கை பொலிஸ் சேவைக்காக 30 இலட்சம் பெறுமதியான உந்துவண்டி(மோட்டர் சைக்கிள்)கள் இலங்கை பொலிஸ் நிலைய தலைமை காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த உந்துவண்டி (மோட்டர் சைக்கிள்)கள் இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு 3 மோட்டர் சைக்கிள்கள் கிடைத்துள்ளன.

அதனை கோவில் வழிபாட்டிற்காக கொண்டு செல்லும்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்குகாணலாம்.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment