Friday, July 18, 2014

11 வயது சிறுமி தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவு! யாழில் சம்பவம்! 7 கடற்படை விரர்கள் கைது!

யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்ற சந் தேகத்தின் பேரில் 7 கடற்படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டு ள்ளதுடன் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது.

1 comment:

  1. இந்தியன் ஆர்மிக்கு பெண்களை தூக்கி கொடுத்த முன்னாள் மண்டையன் குழு சுரேஷ், கொலைகாரன் செல்வம் , தன் பாடசாலை பெண் பிள்ளைகளை புலிகளிடம் பிடித்து கொடுத்து அடுத்த நாள் பிணமாக்கிய லங்கா ஸ்ரீ ஸ்ரீதரன் போன்றோர் இதை கண்டிப்பது வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete