அளுத்கமை மற்றும் பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்து அப் பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அங்கு பாதிக்கப்பட்ட மற்றும் முஸ்லீம் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
No comments:
Post a Comment