Wednesday, June 25, 2014

எதிர்வரும் 02 ஆம் திகதி வரை வட்டரெக்க விஜித்த தேரர் தடுப்புக் காவலில்...!

ஜாதிக்க பல சேனாவின் தலைவர் மற்றும் மகியங்கன பிரதேச சபை உறுப்பினர் வட்டரெக்க விஜித்த தேரர் நீதிமன்ற ஆணைப்படி எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரைத் திசைதிருப்பினார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு, பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment