Saturday, December 14, 2013

கணவன் தாக்கியதில் மனைவி பலி: கணவன் விளக்கமறியலில்

காலையில் இருந்து கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று (14) வென்னப்புவ வைக்கால் தம்பரவில் இடம்பெற்றுள்ளது.

மனைவியடனான சண்டையின் போது கணவன் மனைவியின் கை, கால் என்பற்றில் கடுமையாக தாக்கியள்ளதுடன் கூரிய ஆயுதத்தாலும் தாக்கியுள்ளார். இதனால் இரண்டு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்

42 வயதான கணவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com