Sunday, December 1, 2013

இஸட் வெட்டுப்புள்ளிகளால் வைத்திய, தாதிச் சேவைக்கு பத்தாயிரம் பேர்!

சுகாதார சேவைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் க.பொ.த. உ.த “இஸட்“ புள்ளியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

அவர்களில் 6080 பேர் அடுத்த மாதம் தாதிச் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழுமையாக வைத்திய சேவைக்காக 1700 பேருக்கு நியமனப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment