Wednesday, December 4, 2013

கல்முனை கார்மேல் பற்றிமாதேசிய பாடசாலையில் தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழா

கல்முனை கார்மேல் பற்றிமாதேசிய பாடசாலையில் தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழா இன்று 04.12.2013 நடைபெற்றது.

விழாவிற்குவருகைதந்த இலங்கைதமிழர் ஆசிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தமிழ்தாய்க்கு மலர்மாலை அணிவிப்பதையும் கல்லூரிஅதிபர் அருட்சகோதரர் எம்.ஸ்டீபன்மத்தியூ கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் ரூபிவலன்ரினா பிரான்சிஸ், தமிழ்பாட உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன் ஆகியோர் அடிகளாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடுவதையும் மாணவிகளின் கலைநிகழ்வையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment