Monday, December 2, 2013

மட்டக்களப்பு வாவியில் இறால்பிடி அமோகம் (படங்கள் இணைப்பு) !!!

மட்டக்களப்பு வாவியில் இம்முறை அதிக இறால் பிடிக்கப்பட்டு வருகிறது. பகல் வேளையில் மட்டுமே மட்டக்களப்பு வாவியில் இறால் பிடிக்க அனுமதிக் கப்படுகிறது. பெருந்தொகையான இறால் பிடிக்கப்படுகின் றன.இறால்களை குறிப்பிட்ட வியாபாரிகளுக்கே விற்க வேண்டி இருப்பதாகவும் அவர்கள் குறைந்த விலைக்கே இறால்களை பெற்று கொள்ளை அடிக்கின்றனர் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் மட்டக்களப்பு வாவியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.





No comments:

Post a Comment