Monday, December 2, 2013

இலங்கையில் முதன் முறையாக 40 இலட்சம் ரூபாய் காரை பரிசாக வழங்கிய ஆசிரியர்!!! (படங்கள் இணைப்பு)

கடந்த க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக துறையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய சாதனை மாணவி செஷானி குணதிலகவுக்கு இவரது ரியூசன் ஆசிரியர் குமுது லியனகே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய Honda Hybrid MotorCar ஒன்றை பரிசாக வழங்கி உள் ளார்.செஷானிக்கு ரியூசனில் வர்த்தகம் கற்பித்தவர் லியனகே. தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரால் நாட்டின் வரலாற்றிலேயே மாணவருக்கு வழங்கப்பட்ட உச்ச பெறுமதி வாய்ந்த பரிசு இதுவே ஆகும்.

இப்பரிசளிப்பு விழா மிக பிரமாண்டமாக கொழும்பில் கடந்த வாரங்களில் இடம் பெற்றது.









2 comments:

  1. Sir

    Salute you sir!

    karan

    ReplyDelete
  2. இவருடைய மூத்திரம் கொஞ்சத்தை யாழ்பாணத்தானுக்கு கொடுக்க முடியாதோ..

    ReplyDelete