Wednesday, November 20, 2013

இராணுவத்தளபதி மற்றும் செஞ்சிலுவை சங்க தலைமை அதிகாரிக்கிடையில் சந்திப்பு

இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை அதிகாரியான செரீன் பொலினி, இராணுவ தளபதி தயா ரத்னாயக்காவுடன் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்கிழமை மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் ஆற்றிய சேவைகளை பாராட்டிய இராணுவத் தளபதி,தற்போதுள்ள நல்லுறவை எதிர்காலத்திலும் தொடர்ந்து பேணுவதற்கு ஆர்வமாக உள்ளதாக கூறினாரென இராணுவத் தலமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment