Thursday, November 7, 2013

கொழும்பு - கட்டுநாயக அதிவேக பாதையில் இடம்பெற்ற முதலாவது விபத்து (காணொளி இணைப்பு)

கொழும்பு கட்டுநாயக அதிவேக பாதையில் முதலாவது விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்றுக்காலை 11.50 வாகன நெரிசல் காரணமாக வாகனங்கள் வரிசையாக பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, பின்னால் இருந்து வேகமாக வந்த ஒரு வாகனம் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தின் மீது மோதி யதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் சம்பந்தப்பட்ட வாகனங்களை பொலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

No comments:

Post a Comment