Monday, November 11, 2013

இரவில் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர்கள்- திருமலையில்! (படங்கள் இணைப்பு)

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே நேற்றிரவு இந்த அதிசய மலர்கள் பூத்து காட்சி தந்தன. இதற்குமுன்னர் இப்பிரதேசத்தில் இந்த பூக்கள் பூக்க வில்லை என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.





1 comment:

  1. This Flower is 'Kadupul".The flowers bloom at midnigjt.In Sinhala mythiology this plant is seen in' nagaloga'

    ReplyDelete