Thursday, November 7, 2013

பாடசாலை மீது, லொறி மோதி விபத்து (படங்கள்)!

தலவாக்கலை நகரிலுள்ள சிறுவர் பாடசாலையொன்றின் மீது, லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (07) காலை வாகன சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து எற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. எனினும் குறித்த பாடசாலை சேதமாகியுள்ளது. இதன் காரணமாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment