Monday, November 4, 2013

பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் அறபா மாணவி முதலிடம்!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சினால், நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பொதுநலவாய (காமன்வெல்த்) கட்டு ரைப் போட்டியில் வெலிகம அறபா தேசிய பாடசாலையைச் சேர்ந்த 11ம் தர மாணவி பாத்திமா ௫ம்ஸா இம்தியாஸ் முதலாமிடம் பெற்றார்.

ஏற்கனவே மாகாண, தேசியப் போட்டிகள் பலவற்றில் ரும்ஸா வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

1 comment:

  1. Sivaparamanantha NamasivayamNovember 4, 2013 at 2:02 PM

    Very proud to be a former Teacher of this magnificent school from 1987 to 1991.
    Good job! - Sivaparamanantha (Cananda)

    ReplyDelete