பிரித்தானிய இளவரசர் கட்டுநாயக்க விமான நிலயத்தை வந்தடைந்தார் - (படங்கள்)
CHOGM ல் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக பல முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment